கதிர்நிலம்

My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Wednesday, November 16, 2011

துரோகிகளே !

விரகு சுள்ளிகள்  ஈரமாய் உள்ளது
அந்த வேர்வை வெளிவர வெப்பமுமம்
 தாகத்தோடு நிற்கின்றது !
கணக்கும் அந்த வெப்ப பொழுதிலே
கருகும் எந்தன் எதிரியின் நிழலுமே
கூடி நின்றவர் ஒடமுற்படுவர்
ஓட்டமும் ஒற்றை காலாய் மாறிடுமே
மண்டியிட்டு கெஞ்சும் போதிலும்
அவர்களுக்கு மரணம்  விஞ்சி டுமே