அறிவாளிகளின்
குழப்ப பேச்சால்
குழம்பியும்,
உன்மேல் உண்டான
அளவற்ற காதலால்
பயந்தும் போனேன்
உண்மையே !
நா நிலத்தில் நன்மை
செய்திடவே
நாம் என்ற ஓர்மையில்
ஒன்றாய் உழைத்திடவே
உன் முன்னாள் மண்டியிட்டு
மலர் தூவியே வருவாயோ
இன இரு கையை விரிக்கின்றேன்
வசந்தம் வன்மையாய் கழிகின்றது.!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home