My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Sunday, June 13, 2010

எழுத எத்தனிக்கும் போதெல்லாம்
ஓத வரும் ஒற்றை அழகே
பேதமிருக்கும் காலமெல்லாம்
நீலமாய் அளவா போயிருக்கின்றது
மனிதத்தின் மேனிகள்
காத தூரத்திலே  கதை அளந்து
கற்பனையை எட்டி ஊட்டி
மீதமிருக்கும் காலத்தையும்
மரணங்களின் எண்ணிக்கைலே
அளந்து வெற்று சலனங்களிலேயே
ஒய்ந்துவிடுமோ எமது ஒற்றை மோகம்
வென்றிடுவோம் ஈழம்த்தை மட்டுமல்ல
மாண்ட மனிதத்தையும்  தான் !

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home