My Photo
Name:

தமிழ் தமிழிய உணர்வர் .

Friday, June 4, 2010

வெளியில் விடப்பட்டவன்

வேறு வழி இன்றி வீரமுடன் நின்றதால்
காண கண் இன்றி உலகம் போனதால்
நாதியற்றவன் என்று நாய்கள் கொண்டதால்
விதி என்று அருகில் உள்ளவனும் சொன்னதால்
பெயரும் தமிழன் என்று ஆனதால்
இவன் வெளியில் விடப்பவன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home